Blog

இனவெழுத்துகள்‌ அறிதல்

Class 3 இலக்கணம்

இனவெழுத்துகள்‌ அறிதல்

பிறப்புஒலிப்பு ஆகியவற்றில் ஒத்த தன்மையில் இருக்கும் எழுத்துகளை இன எழுத்துகள் அல்லது நட்பு எழுத்துகள் என்பர்.

இன எழுத்துகளை உயிர் இன எழுத்துகள், மெய் இன எழுத்துகள் என இரண்டாகக் கூறுவர்.

மனிதர்களைப்போலத்தான்‌ எழுத்துகளும்‌. அவற்றுக்குள்‌ நட்பும்‌ உண்டு; இனமும்‌ உண்டு.

முதலில், உயிர் இன எழுத்துகளைக் காண்போம். உயிர் இன எழுத்துகள் :

உயிர் எழுத்துகள் (12) :

 

இப்பன்னிரெண்டு உயிர் எழுத்துகளை இரு வகையாகப் பிரிப்பர். குறில்(5) நெடில்(7)

குறில் எழுத்துகள் (5) :

ஆகிய ஐந்தும் ஒரு மாத்திரை அளவு கொண்டு குறில் எழுத்துகளாக ஒலிக்கின்றன.

நெடில் எழுத்துகள் (7) :

ஆகிய ஏழும் இரண்டு மாத்திரை அளவு கொண்டு நெடில் எழுத்துகளாக ஒலிக்கின்றன. இவற்றின், ஒத்த தன்மையைக் கொண்டு இன எழுத்துகளாகப் பிரிப்பர்.

___
___

உயிர் எழுத்துகளில் நெடிலுக்கு குறில்  இன எழுத்துகளாக வரும்.

 என்னும் நெடில் எழுத்துக்கு  என்னும் குறில் எழுத்து இனமாகும்.

 என்னும் நெடில் எழுத்துக்கு  என்னும் குறில் எழுத்தும் இனமாகும்.

சொற்களில் உயிர் எழுத்துகள் இணைந்து வருவதில்லை.

அளபெடையில் மட்டும் உயிர்மெய் நெடிலைத் தொடர்ந்து அதற்கு இனமாகிய குறில் எழுத்து  இணைந்து வரும்.

சான்றுகள் :

அம்மாஅ வெரூஉம் தம்பீஇ தூஉம் ஓஒதல் நல்லபடாஅ றாஅர்க்கு வரனசைஇ றாஅமை எடுப்பதூஉம் நச்சப்படாஅ கெடுப்பதூஉம் கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் அன்புஒரீஇ லாஅ உண்பதூஉம் உடுப்பதூஉம் றாஅ ரீஇ தூஉம் உரனசைஇ

மெய் எழுத்துகள்(18) :

க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

மூன்று இனங்களாகப் பிரிப்பர்.

 

வல் இனம் (6) மெல் இனம் (6) இடை இனம் (6)
க் ங் ய்
ச் ஞ் ர்
ட் ண் ல்
த் ந் வ்
ப் ம் ழ்
ற் ன் ள்

மெய் எழுத்துகளில் ஆறு  மெல் இன எழுத்துகளும் ஆறு  வல் இன எழுத்துகளுக்கு இன எழுத்துகளாக உள்ளன.

மெல் இன எழுத்துகளுக்குப் பின்பு வல் இன எழுத்துகள் வருகின்றன.

மெல் இனம் வல் இனம் இன எழுத்துகள் சான்று
ங் க் ங்க் ங்கு
ஞ் ச் ஞ்ச் ஞ்சி
ண் ட் ண்ட் ண்டி
ந் த் ந்த் ந்து
ம் ப் ம்ப் ம்பு
ன் ற் ன்ற் ன்று

 

ங்கல் செங்கல் ங்கம் ங்கு ங்கம் ங்கம்
ஞ்சி ஞ்சு ஞ்சம் ஞ்சம் ஞ்சேல் ஞ்சு
ண்டு ண்டு ண்டி ண்டி ண்டு வேண்டு
ந்து ந்தி ந்து கடந்த பாய்ந்து பொந்து
பாம்பு ம்பம் தெம்பு செம்பு சோம்பு தாம்பரம்
ன்றி ன்றி வென்று சென்ற ன்று ன்று

 

பொங்கல் ங்கு ங்கள் ங்கம் ங்களம் ங்கிலி
ஞ்சள் ஞ்சம் ஞ்சம் கெஞ்சி ஞ்சி ஞ்சி
ண்டம் ண்டம் தூண்டில் தூண்டும் நீண்ட ண்டம்
வெந்து ந்தல் ந்ததே தெளிந்து ந்து பிரிந்து
ம்பளம் ம்பி ம்பி தும்பி வெம்பி விரும்பி
ன்றி சான்று தென்றல் நின்று இயன்ற ன்று

இடை இனம் ஆறும் எழுத்துகள் ஒரே  இனமாக வரும். தமிழ் எழுத்துகளில் ஆய்த  () எழுத்திற்கு மட்டும் இனம் இல்லை.

“ங்‌” என்னும்‌ எழுத்துக்குப்‌ பின்னால்‌ ‘க’ இன எழுத்தே வரும்‌. ‘ங்‌’, ‘க’ இரண்டும்‌ நண்பர்கள்‌. (எ.கா.) சிங்கம்‌, தங்கை.

அதேபோல்‌ ‘ஞ்‌’, ‘ச’ இரண்டும்‌ நண்பர்கள்‌. இவ்விரண்டும்‌ சேர்ந்தே வரும்‌. (எ.கா) மஞ்சள்‌, அஞ்சாதே.

ண்ட, ந்த, ம்ப, ன்ற – எழுத்துகளும்‌ நண்பர்கள்‌. பெரும்பாலும்‌ இவை சேர்ந்தே வரும்‌. (௭.கா,) பண்டம்‌, பந்தல்‌, கம்பன்‌, தென்றல்‌.

தன்‌ எழுத்துடன்‌ மட்டும்‌ சேரும்‌ எழுத்துகள் (உடனிலை மெய்ம்மயக்கம்‌)

தமிழில்‌ சில எழுத்துகள்‌ தன்‌ எழுத்தோடு மட்டும்‌ சேர்ந்து வரும்‌.(எ.கா) பக்கம்‌, அச்சம்‌, மொத்தம்‌, அப்பம்‌.

க்‌, ச்‌, த்‌,ப்‌ ஆகிய மெய்கள்‌ தன்‌ எழுத்துகளுடன்‌ மட்டும்‌ சேரும்‌ எழுத்துகள்‌. நீங்களும்‌ இவ்வாறு சில சொற்களைச்‌ சேர்த்துப்‌ பாருங்கள்‌.

தன்‌ எழுத்துடன்‌ சேராது பிற எழுத்துகளுடன்‌ சேரும்‌ எழுத்துகள்‌(வேற்றுநிலை மெய்ம்மயக்கம்‌) (௭.கா) சார்பு, வாழ்க்கை.

ர்‌, ழ் ஆகிய மெய்கள்‌ தன்‌ எழுத்துகளுடன்‌ சேர்ந்து வாரா. பிற எழுத்துகளுடன்‌ மட்டுமே சேர்ந்து வரும்‌.

தன்‌ எழுத்து, பிற எழுத்து இரண்டுடனும்‌ சேர்ந்து வரும்‌ எழுத்துகளும்‌ உள்ளன. (௭.கா) ற்‌ – குற்றம்‌, மேற்கு; ன்‌ – அன்னம்‌, அன்பு.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories