அறநூல்கள்
October 3, 2023
2025-01-18 13:28
அறநூல்கள்
பதினெண் கீழ்க்கணக்குநூல்கள்
-
சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று.
-
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும்.
-
நம் முன்னோர்கள் உருவாக்கிய, மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
-
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என அழைக்கப்படுகின்றன.
-
இவை ஒவ்வொன்றும் பல்வேறு புலவர்களால் தனித்தனியான பாடப்பட்டவை.
பதினெண் கீழ்க்கணக்குநூல்கள்:
-
நாலடியார்
-
நான்மணிக்கடிகை
-
இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
-
இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
-
கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
-
களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
-
ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
-
ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
-
திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
-
திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
-
முப்பால் (திருக்குறள்)
-
திரிகடுகம்
-
ஆசாரக் கோவை
-
பழமொழி
-
சிறுபஞ்சமூலம்
-
கைந்நிலை
-
முதுமொழிக் காஞ்சி
-
ஏலாதி
3 வகைகள் :
அறநூல்கள் – 11
அகநூல்கள் – 6
புறநூல் – 1
அறநூல்கள்

அகநூல்கள்

புறநூல்
