குறுந்தொகை
October 6, 2023
2025-01-11 13:57
குறுந்தொகை
குறுந்தொகை குறிப்பு
-
திணை = அகத்திணை
-
பாவகை = ஆசிரியப்பா
-
பாடல்கள் = 400
-
புலவர்கள் = 205
-
அடி எல்லை = 4-8
பெயர்க்காரணம்
-
குறுமை + தொகை = குறுந் தொகை
-
குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.
வேறு பெயர்கள்
-
நல்ல குறுந் தொகை
-
குறுந் தொகை நானூறு (இறையனார் களவியல் உரை கூறுகிறது)
குறுந்தொகை நூலை தொகுத்தவர்
-
தொகுத்தவர் = பூரிக்கோ
-
தொகுப்பிதவர் = தெரியவில்லை
உரை, பதிப்பு
-
இந்நூலின் 380 பாடல்களுக்கு பேராசிரியர் உரை எழுதியுள்ளார். 20 பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார். இத் தகவலை சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்கினியர் கூறியுள்ளார். ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
-
நூலை முதலில் வெளியிட்டவர் = சௌரிபெருமாள் அரங்கனார்
-
நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை
கடவுள் வாழ்த்து
-
இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
-
இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் = முருகன்
நூல் தொடரால் பெயர் பெற்றோர் = 18 பேர்
அணிலோடு முன்றிலார்
|
விட்ட குதிரையார்
|
குப்பைக் கோழியார்
|
மீனெறி தூண்டிலார்
|
காக்கைப்பாடினியார்
|
வெள்ளிவீதியார்
|
நூல் வடமொழிப் பெயர்கள்
உருத்திரன்
|
சாண்டிலியன்
|
உலோச்சணன்
|
பௌத்திரன்
|
நூல் குறிப்பிடும் அரசர்கள்
சோழன் கரிகாலன்
|
குட்டுவன்
|
பசும்பூண் பாண்டியன்
|
பாரி
|
ஓரி
|
நள்ளி
|
பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்
ஔவையார்
|
வெள்ளிவீதியார்
|
வெண்பூதியார்
|
ஆதிமந்தி
|
குறுந்தொகை நூல் குறிப்பு
-
எட்டு தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
-
பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
-
வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்
-
உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந் தொகையே.
-
இந்நூலின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
-
திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந் தொகை பாடலே.
-
இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
முக்கிய அடிகள்
-
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – (தேவகுலத்தார்)
-
வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே
– (பாலை பாடிய பெருங்கடுங்கோ)
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்)
-
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே