கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்
December 27, 2024
2025-05-14 11:52
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்
திருக்குறள் _____ நூல்களுள் ஒன்று. (பதினெண்கீழ்க்கணக்கு); திருக்குறளில் _____ அதிகாரங்கள் உள்ளன (133); ஒலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் (உ. வே. சா); உ. வே. சா. வின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் (என் சரிதம்); உ. வே. சா. பிறந்த ஊர் (உத்தமதானபுரம்);உ. வே. சா. அவர்களை நாம் __ என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம் (தமிழ்த்தாத்தா); தாய் மொழியில் படித்தால் ________ அடையலாம் (மேன்மை); தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ________ சுருங்கிவிட்டது (மேதினி);கழுத்தில் சூடுவது ________ (தார்); கதிரவனின் மற்றொரு பெயர் ________(ஞாயிறு); கிணறு என்பதைக் குறிக்கும் சொல் _________(கேணி); சித்தம் என்பதன் பொருள் _________(உள்ளம்); மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் _________(அடுக்குகள்); சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _________(துருவப்பகுதி); மக்களுக்கு மகிழ்ச்சி தருவது _________ (அறிவுடைய மக்கட்பேறு); ஒருவருக்குச் சிறந்த அணி _________ (இன்சொல்) மாணவர்கள் நூல்களை _______க் கற்க வேண்டும் (மாசற); மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது (தூற்றும்படி); நாம் _______ சொற்படி நடக்க வேண்டும் (மூத்தோர்); பிறரிடம் நான் _______ பேசுவேன்(இன்சொல்); பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும்(பொறை); கதிர் முற்றியதும் ________ செய்வர்(அறுவடை); பழயன கழிதலும் ________ புகுதலும் (புதியன); நிலையான செல்வம் _________(ஊக்கம்); ஆராயும் அறிவு உடையவர்கள் _______ சொற்களைப் பேச மாட்டார்(பயன்தராத); தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் தாராபாரதி குறிப்பிடும் நூல் (திருக்குறள்); காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் (காவிரிக்கரை) கலைக்கூடமாகக் காட்சி தருவது (சிற்பக்கூடம்); காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் (மதுரை)காந்தியடிகள் ________ அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார். (உ.வே.சா); புத்தரின் வரலாற்றை கூறும் நூல் ________(ஆசியஜோதி);அன்னை தெராசாவிற்கு _________ க்கான நோபல் பரிசு கிடைத்தது (அமைதி); கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் (குழந்தைகளை பாதுகாப்போம்); நெறி என்னும் சொல்லின் பொருள் (வழி); பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் (பரணி); வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும் (முகில்); மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும் (கேட்டல்); ஒலியின் வரிவடிவம் _________ ஆகும் (எழுத்து); தமிழின் கிளை மொழிகளில் ஒன்று- (தெலுங்கு); பேச்சுமொழியை ________ வழக்கு என்றும் கூறுவர் (உலக);மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும் (கேட்டல்); வாழை, கன்றை (ஈன்றது); ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது (தந்தம்); தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்(முண்டந்துறை); காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு (புலி). வாய்மை எனப்படுவது (தீங்குதராத சொற்களைப் பேசுதல்); செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும் (பொறாமை உள்ளவன்); கடலில் துறை அறியாமல் கலங்குவன (மரக்கலங்கள்). மக்கள் _________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர் (வங்கத்தில்); புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது (கடல்); தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது (ஓடம்); தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________ வழக்கம் என்று கூறுகிறது. (முந்நீர்); கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி (சுக்கான்); கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் (தொகுதி); கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது (நங்கூரம்); இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் (கண்ணடை); பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது(மயில்); ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் (கல்வி); கல்வியைப் போல் _______ செல்லாத செல்வம் வேறில்லை (விலையில்லாத); காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் (காலம் அறிதல்); கல்வியில்லாத நாடு ________ வீடு (விளக்கில்லாத); பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர் (பாரதியார்); மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன (வனப்பு). மிளகாய் வற்றலின் _________ தும்மலை வரவழைக்கும் (நெடி); அன்னை தான் பெற்ற ______ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார் (மழலையின்); பரி என்பதன் பொருள் (குதிரை); பொருந்தாத ஓசை உடைய சொல் (திரும்புகையில்); குகை ஓவியங்களில் வண்ணம் தீட்ட பயன்பட்ட பொருள்களில் ஒன்று (மண்துகள்);கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் (பாரதியார்); கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது (துணி ஓவியம்); மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ________ மீது பொறித்துப் பாதுகாத்தனர். (செப்பேடுகளில்); _____________ தீமை உண்டாகும்.(செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்); தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ______ இருக்கக் கூடாது.(சோம்பல்); மரம் வளரத்தால் _________ பெறலாம்(மாரி);உழவர் சேற்று வயலில் ________ நடுவர்(நாற்று); காந்தியடிகள் எப்போதும் _________ப் பேசினார் (வாய்மையை); ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது ________ நெறி(பொதுவுடமை); செல்வத்தின் பயன் ________ வாழ்வு(ஒப்புரவு); வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ________ என்றும் கூறுவர் (மருந்து); __________ ஒரு நாட்டின் அரணன்று(வயல்); மக்கள் அனைவரும் ________ ஒத்த இயல்புடையவர்கள்(பிறப்பால்);மனித வாழ்க்கையில் தேவைப்படுவது (பொறுமை); சாந்த குணம் உடையவர்கள் _______ முழுவதையும் பெறுவர்(உலகம்); கூடுகட்டத் தெரியாத பறவை (குயில்); காயிதேமில்லத் _______பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்(எளிமை); காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்(நாடாளுமன்றம்); மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் (வைப்பு); பறவைகள் _________ பறந்து செல்கின்றன (விசும்பில்); இயற்கையைப் போற்றுதல் தமிழர் (மரபு); எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்(வீரமாமுனிவர்); கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ___________ என அழைக்கப்பட்டன.(கண்ணெழுத்துக்கள்); தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற காரணமாக அமைந்தது(அச்சுக்கலை); வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து (வட்டெழுத்து); தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் (தந்தை பெரியார்); இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் (உ, ஊ); ஆய்த எழுத்து பிறக்கும் இடம் (தலை); வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் (மார்பு); நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் (ட், ண்); கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து (வ்); பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு (பயிலுதல்); செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது (ஓடை); வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர்(முகில்); முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்(காலனை); புகழாலும் பழியாலும் அறியப்படுவது (நடுவு நிலைமை); பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்(கல்லாதவர்); உடல் நலம் என்பது _______ இல்லாமல் வாழ்தல் ஆகும் (பிணி); நீலகேசி கூறும் நோயின் வகைகள்(மூன்று);வலியில் நிலைமையான் வல்லுருவம் _________புலியின்தோல் _________ மேய்ந் தற்று. (பெற்றம், போர்த்த); விலங்கொடு _________ அனையர் _________கற்றாரோடு ஏனை யவர் (மக்கள், இலங்குநூல்); காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்(வையம்); தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.(தாவரங்களை); தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது (உணவின்); உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று (இரத்தக்கொதிப்பு); சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.(நல்வாழ்வுக்காக); முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்(எச்சம்); குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது(காலத்தை); கற்றவருக்கு அழகு தருவது(கல்வி); அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது (கல்வி); கல்விப் பயிற்சிக்குரிய பருவம் (இளமை); இன்றைய கல்வி _____நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது(தொழிலில்);.கலப்பில் ___________ உண்டென்பது இயற்கை நுட்பம் (வளர்ச்சி); புற உலக ஆராய்ச்சிக்கு ___________ கொழுகொம்பு போன்றது (அறிவியல்); வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது __________ இன்பம் ஆகும் (காவிய); கொட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன (வேழங்கள்); பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை (அலந்தவர்க்கு); நம்மை _____ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(இகழ்வாரை); மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும் (நிறை); பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______. (பனையோலைகள்); பானை______ ஒரு சிறந்த கலையாகும்.(வனைதல்); அரசரை அவரது _____ காப்பாற்றும்(குற்றமற்ற ஆட்சி); சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச வேண்டும்.(அவையின்); தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லொம் முளைத்தன(வித்துகள்); என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று (வாரி); வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல் (தொல்காப்பியம்); சேரர்களின் தலைநகரம் (வஞ்சி); பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது(நெல்); வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் (கோயம்புத்தூர்); மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் (சேலம்); சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் (சின்னாளப்பட்டி (திண்டுக்கல்)); சேரர்களின் நாடு ____________ எனப்பட்டது (குடநாடு); சிங்கம் __________யில் வாழும். (முழை); கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு (அச்சம்); வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது (தரிசனம்);இந்த _________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.(வையம்); எம்.ஜி.ஆர் _____ என்னும் ஊரில் கல்வி பயின்றார் (கும்பகோணம்); எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் (குடும்ப வறுமை); இந்திய அரசு சிறந்த நடிகருக்கான _____ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது. (பாரத்); ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் (மதுரை); எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம்(சத்துணவுத்திட்டம்); அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.(நமனை); ஒன்றே _____ என்று கருதி வாழ்வபதை மனிதைப் பண்பாகும்(குலம்); மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும் (ஐம்பொறிகளை); ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் (பகர்ந்தனர்); அயோத்திதாசர் ________ சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். (தென்னிந்திய); அயோத்திதாசர் நடத்திய இதழ் (ஒருபைசாத் தமிழன்); கல்வியோடு ________ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து (கைத்தொழிலும்); அயோத்திதாசரின் இயற்பெயர் (காத்தவராயன்); ஆண்மையின் கூர்மை (பகைவருக்கு உதவுதல்); வறுமை வந்த காலத்தில் _____ குறையாமல் வாழ வேண்டும்.(ஊக்கம்); அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது. (அழுக்காறு); நாம் நீக்க வேண்டியவற்றுள் ஒன்று (பொச்சாப்பு); உன்னுடன் நீயே_____கொள். (கைகுலுக்கிக்); கவலைகள்_____அல்ல (கைக்குழந்தைகள்); இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்(அம்பேத்கர்); பூனா ஒப்பந்தம் __________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது(இரட்டை வாக்குரிமையை); சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் (சமாஜ் சமாத சங்கம்); அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது. (பாரத ரத்னா); புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் (புத்தரும் அவரின் தம்மமும்); அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் (சுதந்திர தொழிலாளர் கட்சி); பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ___________ சென்றார்.(இலண்டன்); சனி நீராடு என்பது ________ வாக்கு (ஒளவையார்); பல மொழி பேசும் மக்களை குறிக்கும் சொல் (பாடை மக்கள்); இந்திர விழா _______ நகரில் நடைபெற்றது (புகார்); எண்பேராயத்தைச் சாராதவர் (கரணத்தியலவர்); ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு (துருத்தி); மணிமேகலையின் முதல் காதை (விழாவறை காதை); இந்திர விழா நடைபெறும் நாட்கள் (28); பொலம் என்பதன் பொருள் (பொன்); மணிமேகலை பெண்மையை முதன்மைபடுத்தும் ____________ (முதற்காப்பியம்); மணிமேகலை கதை அடிப்படையில் ____________ தொடர்ச்சி என்று கூறுவர் (சிலப்பதிகாரத்தின்); ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் (தொகைச்சொற்கள்); பாவேந்தரின் பிசிராந்தையார் நாடக நூலுக்குச் ________ விருது வழங்கப்பட்டுள்ளது (சாகித்திய அகாதெமி); கல்வி இல்லாத பெண்கள் _________ போன்றவர்கள் (களர்நிலம்);குடும்ப விளக்கு _________ ஆகும் (மறுமலர்ச்சி இலக்கியம்); குடும்ப விளக்கு _________ பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது (ஐந்து); _________ என்பது பொருள் மற்றும் வீரத்தால் அமைவதன்று (வாழ்க்கை); அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள் (ஒப்புரவு); உலகத்துக்கு அச்சாணி போன்றவர்(உழவர்); தான் நாணான் ஆயின் _______ நாணத் தக்கது(அறம்); ஆழி என்பதன் பொருள்(கடல்); மாற்றாரை மாற்றும் (படை); ஒழுக்கமான குடியில் பிறந்தவர் __________ செய்வதில்லை(தவறு); காசிக்காண்டம் என்பது – காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்; விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை – இன்மையிலும் விருந்து; இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் _________இடைக்காடனாரிடம் அன்பு _________(வைத்தவர்மன்னன், இறைவன்); பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று _________ வேண்டினார் _________(கருணையன், எலிசபெத்துக்காக);