Blog

சுட்டு எழுத்துகள்

Class 4 இலக்கணம்

சுட்டு எழுத்துகள்

ஒன்றைச் சட்டிக் காட்ட வரும் எழுத்துக்கள் சுட்டு எழுத்து எனப்படும். அ, இ.,உ ஆகிய மூன்றும். தற்காலத்தில் “உ” என்னும் எழுத்தைச்  சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை. இவை அகச்சுட்டு, புற்ச்சுட்டு, அண்மைச் சுட்டு, சேய்மை சுட்டு ஆகும்.

ங்கு, ங்கு, வள், வள், வன், வன், ந்த, ந்த இச்சொற்கள் எல்லாம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சுட்டிச் சொல்வதற்குப் பயன்படுகின்றன. இச்சொற்கள் எழுவதற்கு அ, இ ஆகிய எழுத்துகளே காரணம்.

  1. அகச்சுட்டு

சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளான அ, இ ஆகிய இரண்டையும் நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தராது. அகம் + சுட்டு = அகச்சுட்டு.

அவள் = அ + வள், வள்= + வள், வன்= + வன்,வன்=  + வன், து= + து, து= + து, ங்கு= + ங்கு, ங்கு= + ங்கு.

2. புறச்சுட்டு

சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளான அ, இ ஆகிய இரண்டையும் நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். புறம் + சுட்டு = புறச்சுட்டு. 

வ்வீடு= + வீடு, ம்மனிதன்= + மனிதன், க்குளம்= அ + குளம், ம்மாடு= இ + மாடு, ந்நீர்வீழ்ச்சி= + நீர்வீழ்ச்சி, ம்மலை= இ + மலை,

ந்நூல்= + நூல், ம்மரம்= இ + மரம், ம்மரம்= + மரம்.

3. அண்மைச்சுட்டு 

அண்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காண்பிப்பது அண்மைச்சுட்டு என்பர். அண்மை + சுட்டு = அண்மைச்சுட்டு. அண்மை என்பதன் பொருள் அருகில்.

வர், வை, வள், வன், து, ந்த, ங்கு, ம்மரம், வ்வீடு, வ்விடம், ப்பூனை, ப்புத்தகம், ம்மாடு, க்கட்டில், க்காட்டில்
இச்சொற்களில்  என்னும் எழுத்து சுட்டிப் பொருளை வலியுறுத்தி வருகின்றன. அண்மைச்சுட்டு எழுத்து  ஆகும்.
4. சேய்மைச்சுட்டு 
சேய்மை என்பதன் பொருள் தொலைவில். சேய்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காண்பிப்பது சேய்மைச்சுட்டு என்பர். சேய்மைச்சுட்டு எழுத்து  ஆகும்.
வர், வை, வள், வன், து, ந்த, ங்கு, ம்மரம், வ்வீடு, வ்விடம், ப்பூனை, ப்புத்தகம், ம்மாடு, க்கட்டில், க்காட்டில், க்கரை, க்குளம்.
இச்சொற்களில்  என்னும் எழுத்து சுட்டிப் பொருளை வலியுறுத்தி வருகின்றன.
5. சுட்டுத்திரிபு 
அ, இ சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று  (திரிந்து)ந்த, ந்த என்று வழங்கி வருவதைச் சுட்டுத்திரிபு என்பர்.
அம்மரம் – அந்த மரம், அவ்வீடு – அந்த வீடு, இம்மாடு – இந்த மாடு, இக்கட்டில் – இந்தக் கட்டில்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories