நற்றிணை
October 6, 2023
2025-01-11 13:57
நற்றிணை
நற்றிணை
-
திணை = அகத்திணை
-
பாவகை = ஆசிரியப்பா
-
பாடல்கள் = 400
-
புலவர்கள் = 175
-
அடி எல்லை = 9-12
தொகுத்தவர்
-
தொகுத்தவர் = தெரியவில்லை
-
தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
நற்றிணை நூலின் வேறுபெயர்கள்
-
நற்றிணை நானூறு
-
தூதின் வழிகாட்டி
நற்றிணை விளக்கம்
-
நல் + திணை = நற்றிணை
-
திணை = நிலம், குடி, ஒழுக்கம்
-
நல் + திணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
-
திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் இந்நூல் மட்டுமே.
மூலமும் உரையும்
-
இந்நூலிற்கு முதலில் உரை எழுதியவர் & பதிப்பித்தவர் = பின்னந்தூர் நாராயணசாமி
கடவுள் வாழ்த்து
-
இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
-
இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = திருமால்
தொடரால் பெயர் பெற்றவர்கள்
மலையனார்
|
தனிமகனார்
|
தும்பிசேர்கீரனார்
|
வண்ணப்புறச் சுந்தரத்தனார்
|
மடல் பாடிய மாதங்கீரனார்
|
நூல் குறிப்பிடும் அரசர்கள்
அதியமான் அஞ்சி
|
காரி
|
அழிசி
|
குட்டுவன்
|
ஆய்
|
சேந்தன்
|
உதியன்
|
நன்னன்
|
ஓரி
|
பாண்டியன் நெடுஞ்செழியன்
|
கிடைக்காதவை
-
234ஆம் பாடல் கிடைக்கவில்லை.
-
“சான்றோர் வருந்திய வருத்தமும்” எனத் தொடங்கும் இறையனார் களவியல் உரை மேற்கோள் பாடல் அது என்பர்.
பொதுவான குறிப்புகள்
-
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து பாடப்பட்ட நூல் = நற்றிணை
-
வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டுள்ளது.
-
பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற இலக்கியத்திற்கு வழிகாட்டியாக குருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு இதில் கூறப்பட்டுள்ளது.
-
எனவே இந்நூலினை “தூதின் வழிகாட்டி” என்பர்.
முக்கிய அடிகள்
-
விளையா டாயமோடு வெண்மணல் அழுத்தி
-
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
-
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்பப்
-
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
-
முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
-
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
-
நீரின்றி அமையா உலகம் போலத்
-
தம்மின்றி அமையா நம்நயந்து அருளி – (கபிலர்)
-
இளமையிற் சிறந்த வளமையும் இல்லை
-
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
-
பிறப்புப் பிரித்து ஆகுவதாயின்
-
ஒருமுலை இழந்த திருமா உண்ணி
-
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
-
செல்வம் அன்று