ந.மு வேங்கடசாமி நாட்டார்
August 26, 2023 2025-01-11 13:56ந.மு வேங்கடசாமி நாட்டார்
ந.மு வேங்கடசாமி நாட்டார்
ந மு வேங்கடசாமி நாட்டார்
வாழ்க்கைக் குறிப்பு
அறிஞர் | ந.மு.வேங்கடசாமி நாட்டார் |
காலம் | 1884 – 1944 |
பிறப்பு | நடுக்காவேரி -தஞ்சாவூர் |
பெற்றோர் | முத்துச்சாமி நாட்டார் – தைலம்மாள் |
-
பகலில் வேளாண்மையும் செய்தும், இரவில் தமிழ்க் கல்வியும் கற்றார்
-
இவருக்கு கற்கோயில் எடுக்கப்பட்டது
-
பிறமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை வழக்கத்தில் கொண்டு வந்த முதல் அறிஞர் இவரே
-
மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர்
-
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் புலவராய் விளங்கிய “நாவலர் பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்” (1884 – 19640 புரைதீர்ந்த தமிழப்பெரும் புலமை பெற்றவர். சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவர். கால ஆராய்ச்சியிலும் தேர்ந்து விளங்கினார்.
-
நல்லிசைப் புலவர் பலருடைய வாழக்கை வரலாறுகளை நுண்ணிதின் ஆய்ந்த தனித்தனி நூல்கள் எழுதியுள்ளார்.
-
இவரியற்றிய “சிலப்பதிகார உரையும், அகநானூறு உரையும் வெளிவந்துள்ளன.
-
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை தேர்விலும் தத்துவத்திலும் பல்கலைகழகத்தில் முதல் மாணவராய்த் தேர்ச்சி பெற்றார்.
-
பின் தான் பயின்ற கல்லூரியிலே தமிழ்பேராசிரியராய் பணியாற்றிக் கொண்டே நாடகத் தொண்டாற்றினார்.
-
செம்மாந்த சீரிய செந்தமிழ் நடையில் நாடகங்களை இயற்றி அரங்கேற்றினார்.
-
செந்தமிழ்(ழை) விளக்கும் பெருந்தொண்டினையே நமத வாழ்வாகவும், வைப்பாகவும் கருதி வாழ்ந்தார்.
-
இவர் தாமே பயின்ற தமிழப் பேராசான் தமிழ்நூற்கடலை நிலை கண்டு உணர்ந்தவர். வேங்கடசாமிக்கு முதலில் இட்ட பெயர் சிவப்பதிகாரம்
-
வேங்கடசாமியின் தந்தையார் முத்துசாமி நாட்டார். தமிழ் இலக்கியப் பயிற்சி உடையவர். அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பவரை படித்தவர்.
-
“தமிழ்நாடக பேராசிரியர்” என்று அழைக்கப்படுபவர் பரிதிமாற்கலைஞர் ஆவார்.
-
நல்ல கல்விமானான தந்தையாரைத் தேடிவரும் அறிஞர்கள் பலரையும் மதிக்கப் பழகிய இளைஞர்.
-
தன் இல்லத்துக்கு வந்த சாவித்திரி வெண்பா என்ற நூலை இயற்றிய ஐ.சாமிநாத முதலியரால் ஈர்க்கப்பட்டு அவரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கியங்களைப் பயின்றார்.
-
ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1908-1909 வரை ஓராண்டும், 1910 முதல் 1933 வரை 23 ஆண்டுகளும் “தமிழ்ப் பேராசிரியராய் பணி புரிந்தார்.
-
நாட்டார் திருச்சியில் இருந்தபோது பாரதியார் இவர் இல்லம் வந்திருந்து, சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பியத்திலும் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டு தெளிவுபெற்றுச் சென்றார் என்ற் செய்தியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
-
சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, திருவிளையாடற்புராணம் ஆகிய நூல்களுக்கு விரிவான உரை வரைந்துள்ளார்.
படைப்புகள்
-
வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி
-
கபிலர்
-
நக்கீரர்
-
கள்ளர் சரித்திரம்
-
கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்
-
சோழர் சரித்திரம்
-
கட்டுரைத் திரட்டு
உரைகள்
-
ஆத்திசூடி
-
கொன்றைவேந்தன்
-
பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம்
-
சிலப்பதிகாரம்
-
மணிமேகலை
-
அகநானூறு
-
தண்டியலங்காரம்