Blog

புகழ்பெற்ற நூல், நூல் ஆசிரியர்

Old Syllabus

புகழ்பெற்ற நூல், நூல் ஆசிரியர்

பத்துப்பாட்டு நூல்கள்: 10 பாடல்கள்
1. திருமுருகாற்றுப்படை- நக்கீரர்
2. பொருநராற்றுப்படை – முடத்தாமக் கண்ணியார்
3. சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
4. பெரும்பாணாற்றுப்படை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
5. முல்லைப்பாட்டு – நப்பூதனார்
6. குறிஞ்சிப்பாட்டு – கபிலர்
7. பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்
8. நெடுநல்வாடை – நக்கீரர்
9. மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார்
10. மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் : 18 பாடல்கள்
1. நாலடியார் – சமணமுனிவர்கள்
2. நான்மணிக்கடிகை – விளம்பி நாகனார்
3. இன்னா நாற்பது – கபிலர்
4. இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
5. திரிகடுகம் – நல்லாதனார்
6. ஏலாதி – கணிமேதாவியார்
7. முதுமொழிக்காஞ்சி – கூடலூர்க்கிழார்
8. திருக்குறள் – திருவள்ளுவர்
9. ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
10.பழமொழியின் நானூறு – முன்றுரை அரையனார்
11. சிறுபஞ்சமூலம் – காரியாசான்
12. ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்
13. ஐந்திணை எழுபது – மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது – கண்ணன்; சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்
16. கைந்நிலை – புல்லங்காடனார்
17. கார்நாற்பது – கண்ணங்கூத்தனார்
18. களவழி நாற்பது – பொய்கையார்

ஐம்பெரும்காப்பியங்கள்:
1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
2. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணியை – திருத்தக்க தேவர்
4. குண்டலகேசியை – நாதகுத்தனார்
5. வளையாபதியை – ஆசிரியர் பெயர் தெரியவில்லை

இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்
1. காக்கை பாடினியம் – காக்கைபாடினியார்
2. இறையனார் களவியல் – இறையனார்
3. புறப்பொருள் வெண்பாமாலை – ஐயனாரிதனார்
4. யாப்பருங்கலம் – அமிதசாகரர்
5. வீரசோழியம் – புத்தமித்திரர்
6. நேமிநாதம் – குணவீரபண்டிதர்
7. நன்னூல் – பவணந்தி முனிவர்
8. நவநீதப் பாட்டியல் – நவநீதநடனார்
9. சிரம்பரப் பாட்டியல் – மஞ்சோதியர்
10. பிரயோக விவேகம் – சுப்பிரமணிய தீட்சிதர்
11.மாறன் அகப்பொருள் – திருக்குருகைப்பெருமாள் கவிராயர்
12. இலக்கண கொத்து – சாமிநாத தேசிகர்
13. தொன்னூல் விளக்கம் – வீரமாமுனிவர்
14. பிரபந்த தீபிகை-முத்துவேங்கடசுப்பைய நாவலர்
15. சுவாமிநாதம் – சுவாமிக் கவிராயர்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்
1. ஊரும் பேரும் – ரா.பி சேதுப்பிள்ளை
2. குற்றாலக் குறவஞ்சி – திரிகூடராசப்பக் கவிராயர்
3. ஜீவகாருண்ய ஒழுக்கம் – இராமலிங்க அடிகளார்
4. எழிலோவியம் – வாணிதாசன்
5. சீறாப்புராணம் – உமறுப்புலவர்
6. பாரததேசம் – மகாகவி பாரதியார்
7. நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
8. இசையமுது – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
9. திருத்தொண்டத் தொகை – சுந்தரர்
10. சாகுந்தலம் – காளிதாசர்
11. திண்ணையை இடித்துத் தெருவாக்கு – தாராபாரதி
12. ஏலாதி – கணிமேதாவியார்
13. செய்யும் தொழிலே தெய்வம – பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
14. அந்தக்காலம் இந்தக் காலம் – உடுமலை நாராயண கவி
15. ஓர் இரவு – அறிஞர் அண்ணா

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories