பொருந்தாச் சொல்லை கண்டறிதல்
August 28, 2023 2025-05-14 11:39பொருந்தாச் சொல்லை கண்டறிதல்
பொருந்தாச் சொல்லை கண்டறிதல்
பொருளணி வகைகள்:
- உவமை
- உருவகம்
இருமை :
- இம்மை
- மறுமை
இருவினை :
- நல்வினை
- தீவினை
இருதிணை :
- உயர்திணை
- அஃறிணை
இருசுடர் :
- ஞாயிறு
- திங்கள்
ஈரெச்சம் :
- வினையெச்சம்
- பெயரெச்சம்
சீறாப்புராணம் 3 காண்டங்கள் :
- விலாதத்துக் காண்டம்
- நுபுவவித்துக் காண்டம்
- சஜிரத்துக் காண்டம்
முக்கனி :
- மா
- பலா
- வாழை
முத்தேன் :
- கொம்புத்தேன்
- பொந்துத்தேன்
- கொசுத்தேன்
முந்நீர் :
- ஆற்றுநீர்
- ஊற்றுநீர்
- மழைநீர்
முப்பால் :
- அறத்துப்பால்
- பொருட்பால்
- காமத்துப்பால்
முத்தமிழ் :
- இயற்றமிழ்
- இசைத்தமிழ்
- நாடகத்தமிழ்
முக்காலம் :
- இறந்தகாலம்
- நிகழ்காலம்
- எதிர்காலம்
முச்சங்கம் :
- முதற்சங்கம்
- இடைச்சங்கம்
- கடைச்சங்கம்
மூன்று முரசு :
- கொடை முரசு
- படை முரசு
- மங்கள முரசு
மூவகை மொழிகள் :
- தனிமொழி
- பொதுமொழி
- தொடர்மொழி
மூவண்ணம் :
- காவி
- வெண்மை
- பச்சை
மூவிடம் :
- தன்மை
- முன்னிலை
- படர்க்கை
மூவேந்தர் :
- சேரன்
- சோழன்
- பாண்டியன்
சொல்லணி வகைகள் :
- சிலேடை
- மடக்கு
- யமகமி
- திரிபு
வினைப்பகா பதங்கள் :
- உண்
- எழுது
- காட்டு
- படி
இடைப் பகாபதங்கள் :
- உம்
- மற்று
- போல
- ஆல்
உரிப்பகாபதம் :
- நனி
- தவ
- சால
- உறு
நால்வகை உணவு :
- உண்ணல்
- தின்னல்
- பருகல்
- நக்கல்
நால்வகை சொல் :
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
நான்மறை :
- ரிக்
- யசூர்
- சாம
- அதர்வணம்
நாற்குணம் :
- அச்சம்
- மடம்
- நானம்
- பயிர்ப்பு
நாற்படை :
- தேர்
- யானை
- குதிரை
- காலாள்
நாற்றிசை :
- கிழக்கு
- மேற்கு
- தெற்கு
- வடக்கு
நானிலம் :
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
நாற்பால் :
- அரசர்
- அந்தணர்
- வணிகர்
- வேளாளர்
ஆசிரியப்பா வகைகள் :
- நேரிசை ஆசிரியப்பா
- நிலை மண்டில ஆசிரியப்பா
- அடிமறி மண்டில ஆசிரியப்பா
- இணைக்குறள் ஆசிரியப்பா
ஐம்பால் :
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்
ஐம்பெரும்பொருள்கள்
- நிலம்
- நீர்
- காற்று
- நெருப்பு
- வானம்
ஐந்தொகை :
- முதல்
- வரவு
- செலவு
- இருப்பு
- ஆதாயம்
ஐந்திலக்கணம் :
- எழுத்து
- சொல்
- பொருள்
- யாப்பு
- அணி
ஐந்தினை :
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
அன்பின் ஐந்திணை :
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
ஐவகை பாக்கள் :
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
- மருட்பா
ஐம்பெருங்காப்பியங்கள் :
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- வளையாபதி
- குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியங்கள் :
- நாககுமார காப்பியம்
- உதயணகுமார காவியம்
- யசோதர காவியம்
- சூளாமணி
- நீலகேசி
ஐம்பெருங்குழு :
- சாரணர்
- சேனாதியார்
- தூதர்
- புரோகிதர்
- அமைச்சர்
ஐம்பொறிகள் :
- ஊறு
- சுவை
- ஒளி
- நாற்றம்
- ஓசை
ஐம்புலன் :
- மெய்
- வாய்
- மூக்கு
- கண்
- செவி
பகுபத உறுப்புகள் ஆறு :
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சாரியை
- சந்தி
- விகாரம்
பெரும் பொழுது :
- கார்காலம்
- குளிர்காலம்
- முன்பணி
- பின்பணி
- இளவேனிற்காலம்
- முதுவேனிற்காலம்
சிறுபொழுது :
- காலை
- நண்பகல்
- ஏற்பாடு
- மாலை
- யாமம்
- வைகறை
அறுசுவை :
- இனிப்பு
- கசப்பு
- புளிப்பு
- உவர்ப்பு
- துவர்ப்பு
- கார்ப்பு
எழுவகை பெண்பால் பருவப்பெயர்கள் :
- பேதை
- பெதும்பை
- மங்கை
- மடந்தை
- அரிவை
- தெரிவை
- பேரிளம்பெண்
ஏழிசை :
- குரல்
- துத்தம்
- கைக்கிளை
- உழை
- கிளி
- விளரி
- தாரம்
கடையேழு வள்ளல்கள் :
- பேகன்
- பாரி
- காரி
- ஆய்
- அதிகன்
- நள்ளி
- ஓரி
மலரின் பருவங்கள் 7 :
- அரும்பு
- மொட்டு
- முகை
- மலர்
- அலர்
- வி
- செம்மல்
அகத்திணை7 :
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- கைக்கிளை
- பெருந்திணை
எட்டுத்தொகை :
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
எண்வகை மெய்ப்பாடுகள் :
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
எண்பேராயம் குழுவில் உள்ளவர்கள்
- கரணத்தியலவர் (கணக்கு எழுதுபவர்)
- கருமவிதிகள் (புரோகிதர்)
- கனகச்சுற்றம் (பொருட்காப்பாளர்)
- கடைக்காப்பாளர் (வாயிற்காப்பாளர்)
- நகரமாந்தர் (மக்கள் சார்பாளர்)
- படைத்தலைவர்
- யானை வீரர்
- இவுளி மறவர் (குதிரை வீரர்)
நவரத்தினங்கள் :
- கோமேதகம்
- நீலம்
- பவளம்
- புஷ்பராகம்
- மரகதம்
- மாணிக்கம்
- முத்து
- வைரம்
- வைடூரியம்
நவதானியங்கள் :
- நெல்
- துவரை
- பச்சைப்பயறு
- உளுந்து
- எள்
- அவரை
- கடலை
- கொள்ளு
- கோதுமை
ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10 :
- காப்பு
- செங்கீரை
- தால்
- சப்பாணி
- முத்தம்
- வருகை
- அம்புலி
- சிற்றில்
- சிறுபறை
- சிறுதேர்.
பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10 :
- காப்பு
- செங்கீரை
- தால்
- சப்பாணி
- முத்தம்
- வருகை
- அம்புலி
- அம்மாணை
- கழங்கு
- ஊசல்
பத்துப்பாட்டு :
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- கூத்தராற்றுப்படை
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப்பாட்டு
- முல்லைப்பாட்டு
- பட்டினப்பாலை
தமிழ் மாதங்கள்:
- சித்திரை
- வைகாசி
- ஆணி
- ஆடி
- ஆவணி
- புரட்டாசி
- ஐப்பசி
- கார்த்திகை
- மார்கழி
- தை
- மாசி
- பங்குனி
பன்னிரெண்டு இராசிகள் :
- மேஷம்
- ரிஷபம்
- மிதுனம்
- கடகம
- சிம்மம்
- கன்னி
- துலாம்
- விருச்சிகம்
- தனுசு
- மகரம
- கும்பம்
- மீனம்
புறத்திணை:12 :
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- காஞ்சி
- உழிஞை
- நொச்சி
- தும்பை
- கைக்கிளை
- பெருந்திணை
- வாகை
- பாடாண்
- பொதுவியல்
பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் :
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி
- சிறுபஞ்சமூலம்
- ஏலாதி
- திருக்குறள்
- முதுமொழிக்காஞ்சி
- ஐந்தினை ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமொழி ஐம்பது
- திணைமாலை நூற்றைம்பது
- கார் நாற்பது
- களவழி நாற்பது
- கைந்நிலை.
சொல்லும் பொருளும்
- குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
- மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்
- சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி
- சிந்து – ஒருவகை இசைப்பாடல்
- முக்குணம் – மூன்று குணங்கள் (சமத்துவம் – அமைதி, மேன்மை. இராசசம் – போர், தீவிரமான செயல். தாமசம் – சோம்பல், தாழ்மை)
- பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதிய பத்துக்குண அணிகள்
- வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை
- வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
- ஊனரசம் – குறையுடைய சுவை
- நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
வ.எண் | கொடை | கொடை கொடுத்தவர் |
1 | முல்லைக்குத் தேர் | பாரி |
2 | இரவலர்க்குக் குதிரை | காரி |
3 | வந்தவர்க்கு ஊர்கள் | ஆய் |
4 | புலவர்க்கு நெல்லிக்கனி | அதியமான் |
5 | இல்லறத்திற்குப் பொருள் | நள்ளி |
6 | கூத்தர்க்கு நாடு | ஒரி |
7 | மயிலுக்குப் போர்வை | பேகன் |
- புதுக்கவிதைக்குப் – பாரதியார்,
- சமுதாயப் புரட்சிக்குப் – பாரதிதாசனார்,
- பொதுவுடைமைக்குத் – திரு. வி. கலியாணசுந்தரனார்,
- தனித்தமிழுக்கு – மறைமலையடிகள்,
- பேச்சுக்கலைக்கு அறிஞர் – அண்ணாதுரை,
- சிறுகதைக்குப் – புதுமைப்பித்தன்
1. அ) படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு – (படித்தாள்)
2. அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை ஈ) ஆல் – (ஆல்)
3. அ) சென்ற ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்த – (சித்திரை)
- இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு,
- இயற்கை இன்பக்கலம் கலித்தொகை,
- இயற்கை வாழ்வில்லம் திருக்குறள்,
- இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்,
- இயற்கைத தவம் சிந்தாமணி,
- இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம்,
- இயற்கை அன்பு பெரியபுராணம்,
- இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்
சிறுபஞ்சமூலம் | அற இலக்கியம் |
குடும்ப விளக்கு | தற்கால இலக்கியம் |
சீவகசிந்தாமணி | காப்பிய இலக்கியம் |
குறுந்தொகை | சங்க இலக்கியம் |
மணப்பாறை – மாட்டுச் சந்தை; அய்யலூர் – ஆட்டுச் சந்தை; ஒட்டன்சத்திரம் – காய்கறிச் சந்தை; நாகர்கோவில் தோவாளை – பூச்சந்தை; ஈரோடு – ஜவுளிச் சந்தை; கடலூர் அருகிலுள்ள காராமணி குப்பம் – கருவாட்டுச் சந்தை; நாகப்பட்டினம் – மீன் சந்தை;
கொண்டல் – கிழக்கு
கோடை – மேற்கு
வாடை – வடக்கு
தென்றல் – தெற்கு
1. ஆசுகவி
- கொடுத்தப் பொருளை உடனே பாடும் பாட்டு
- அப்பாடலைப் பாடும் புலவன்
2. மதுரகவி
- இனிமை பெருகப் பாடும் கவி
- சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு
3. சித்திரகவி
- சித்திரத்தில் அமைத்தற்கு ஏற்ப பாடும் இறைக்கவி
- 21 நயங்களில் கவிதை ஏற்றுபவர்
4. வித்தாரகவி
- விரித்துப் பாடப் பெறும் பாட்டு
- விரிவாகப் பாடும் நூல்