அப்துல்ரகுமான்
August 19, 2023
2025-01-16 11:32
அப்துல்ரகுமான்
அப்துல்ரகுமான்
குறிப்பு:
மதுரையில் பிறந்தவர்
தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்
தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
சிறப்பு பெயர்கள்:
-
இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
-
கவிக்கோ
-
விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
-
வானத்தை வென்ற கவிஞன்
-
சூரியக் கவிஞன்
-
தமிழ்நாட்டு இக்பால்
இதழ்:
படைப்புகள்:
-
ஐந்தாண்டுக்கு ஒரு முறை (கவிதை தொகுதி)
-
மரணம் முற்றுப்புள்ளி அல்ல
-
சுட்டுவிரல்
-
அவளுக்கு நிலா என்று பெயர்
-
உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்
-
பால்வீதி
-
நேயர் விருப்பம்
-
பித்தன்
-
ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது)
-
தீபங்கள் எரியட்டும்
-
சொந்த சிறைகள்
-
முட்டைவாசிகள்
-
விதைபோல் விழுந்தவன் (அறிஞர் அண்ணாவை பற்றி)
-
காலவழு
-
விலங்குகள் இல்லாத கவிதை
-
கரைகளே நதியாவதில்லை
-
இன்றிரவு பகலில்
-
சலவை மொட்டு