Blog

நந்திக்கலம்பகம்

444
Old Syllabus

நந்திக்கலம்பகம்

நந்திக் கலம்பகம் 


பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு 

      பருமணி பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு 
      காவிரி வளநாடா
நிதிதரு கவிகையும் நிலமக ளுரிமையும் 
      இவைஇவை யுடைநந்தி
மதியிலி யரசர்நின் மலரடி பணிகிலர்   
      வானகம் ஆள்வாரே
நூல் குறிப்பு:
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது இந்நூல்.
  • கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல்.
  • கலம்பகம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • பலவகைப் பொருள்களைப் பற்றிப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெரும் நூல் கலம்பகம்.
  • கலம்பகம் பதினெட்டு உருபுகளை கொண்டது.
  • (புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம்)

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories