அப்பர்
October 12, 2023
2025-01-11 13:57
அப்பர்
குறிப்பு
-
இயற்பெயர் = மருள்நீக்கியார்
-
பெற்றோர் = புகழனார், மாதினியார்
-
ஊர் = தென்னாற்காடு மாவட்டம் திருவாமூர்
-
சகோதரி = திலகவதி
-
வாழ்ந்த காலம் = 81 ஆண்டுகள்
-
மார்க்கம் = சரியை என்னும் தாச மார்க்கம்
-
நெறி = தொண்டு நெறி
-
ஆட்கொள்ளட்பாட இடம் = திருவதிகை
-
இறைவனடி சேர்ந்த இடம் = திருப்புகலூர்
-
இவரின் தமிழ் = கெஞ்சு தமிழ்
-
இவர் சமண சமயத்தில் இருந்து தன் சகோதரியின் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார்.
-
இவர் சமண சமயத்தில் இருந்த பொது இவரின் பெயர் = தருமசேனர்
-
இவர் 4900 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.
-
ஆனால் இன்று கிடைப்பதோ 313 பதிகங்கள் மட்டுமே
-
சங்கம் என்னும் வார்த்தை முதன் முதலில் இவரது திருப்பத்தூர்த் தேவாரத்தில், “நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக் கருளினோன் காண்” என்ற பாடலில் வருகிறது.
திருநாவுக்கரசர் பதிகம்
-
இவர் அளித்தது 4,5,6 ஆம் திருமுறை
-
4ஆம் திருமுறை = திருநேரிசை
-
5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை
-
6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
திருநாவுக்கரசர் சிறப்பு பெயர்கள்
-
மருள்நீக்கியார் (இயற் பெயர்)
-
தருமசேனர் (சமண சமயத்தில் இருந்த பொழுது)
-
அப்பர் (ஞானசம்பந்தர்)
-
வாகீசர்
-
தாண்டகவேந்தர்
-
ஆளுடைய அரசு
-
திருநாவுக்கரசர் (இறைவன் அளித்த பெயர்)
-
சைவ உலகின் செஞ்ஞாயிறு
திருநாவுக்கரசர் அற்புதங்கள்
-
“என் கடன் பணி செய்து கிடபதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்.
-
“மகேந்திரவர்மப் பல்லவனை” சைவராக்கினார்
-
திருமறைக்காட்டில் பாடியே கதவை திறக்கச் செய்தார்.
-
பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச் செய்தார்.
-
திருவையாற்றில் மூழ்கி எழுந்து, கயிலாயக் காட்சியை கண்டார்.
-
மகேந்திரவர்மப் பல்லவன் இவரை கல்லில் கட்டி கடலில் வீசிய போதும், “கடலில் பாய்ச்சினும் நல்துணை ஆவது நமச்சி வாயவே” எனப் பாடி கடலில் கல்லுடன் மிதந்து கரை சேர்ந்தார்.
சிறப்பு
-
சிவபெருமானே இவரை “நாவுக்கரசர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.
-
“உழவாரப்படை” கொண்டு கோயில் தோறும் உழவாரப்பணி(புள் செதுக்கி சுத்தம் செய்தல்) மேற்கொண்டார்.
-
திருஞானசம்பந்தரை தன் தொழில் சுமந்து பல தலங்கள் சென்றுள்ளார்.
-
“என் கடன் பணி செய்து கிடபதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்
-
இறைவனை கணவனாகவும், ஆன்மாவை மனைவியாகவும் உருவகித்து பாடியவர்.
-
“தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” யாருடைய கூற்று = திருநாவுக் கரசர்
திருநாவுக்கரசர் தேவாரம் பாடல்கள்
-
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்குஇள வேனிலும்
-
கல்துனைப் பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும்
நல்துணை ஆவது நமச்சி வாயவே
-
நமார்ர்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்போம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
-
குனித புருவமும் கொவ்வைச் செவ்
வாயிற்குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
-
சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குளமும் கொண்டு என் செய்வீர்?
-
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
என் கடன் பணி செய்து கிடப்பதே