குலசேகர ஆழ்வார்
இவர் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர். இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும். …
திருமூலர்
திருமூலர் திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர். இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் …
மாணிக்கவாசகர்
வாழ்க்கை குறிப்பு இயற்பெயர் = தெரியவில்லை பெற்றோர் = சம்பு பாதசாரியார், சிவஞானவதியார் ஊர் …
சுந்தரர்
வரலாறு இயற்பெயர் …
அப்பர்
குறிப்பு இயற்பெயர் = மருள்நீக்கியார் பெற்றோர் = புகழனார், மாதினியார் ஊர் = தென்னாற்காடு …
சித்தர் பாடல்கள்
பாடல் குறிப்பு சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடுமலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள் பாம்பாட்டிச்சித்தர், …
நாட்டுப்புறப்பாடல்கள்
நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது. …
அழகிய சொக்கநாதர்
நூற்குறிப்பு காலம் 19-ம் நூற்றாண்டு திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் வன்னியர்க்கு மகனாகப் பிறந்தார் முன்சீப் …
இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்)
நூற்குறிப்பு ஒருசொல்லோ தொடரோ இரண்டு பொருள் தருமாறு பாடுதல் இரட்டுற மொழிதல் என்பர். இதனைச் …
குயில் பாட்டு
நூல் குயில்பாட்டு ஆசிரியர் பாரதியார் நூற்குறிப்பு உலகம் இசையால் நிரம்பியிருக்கிறது. இசையென்பது அரங்குகளில் இசைக்கப்படும் …
பாஞ்சாலி சபதம்
நூல் பாஞ்சாலி சபதம் ஆசிரியர் பாரதியார் பாடல்களின் எண்ணிக்கை 2 பாகங்கள், 5 சருக்கங்கள், …
மனோன்மணியம்
மனோன்மணியம் நூல் குறிப்பு நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணீயம் ஆகும் …
இராசராச சோழன் உலா
இராசராச சோழன் உலா உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. பாட்டுடைத் தலைவன் உலா …
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
ஆசிரியர் குறிப்பு: பெயர் – குமரகுருபரர் பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை …
காவடிச்சிந்து
காவடிச்சிந்து காவடிச் சிந்து இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்துப் பாவகை வடிவங்களில் ஒன்று. கலம்பக …
முக்கூடற்பள்ளு
பள்ளு இலக்கியம் உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவை பெறச் சொல்லும் சிற்றிலக்கியம் பள்ளு. மூத்தபள்ளி, …
நந்திக்கலம்பகம்
நந்திக் கலம்பகம் பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகராநெற் …
தமிழ்விடு தூது
தமிழ்விடு தூது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று.இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது. …
முத்தொள்ளாயிரம்
நூல் குறிப்பு: மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களை கொண்டது. ஆயினும் இந்நூல் முழுமையாக …
கலிங்கத்துப்பரணி
ஆசிரியர் குறிப்பு: கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் செயங்கொண்டார். இவர் திருவாரூர் மாவட்டம் தீபங்குடியில் பிறந்தவர். இவர் …
சிற்றிலக்கியங்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலக் குறவஞ்சி சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனிமனிதர்களைப் பாடின. சமய நூல்கள் …
சீறாப்புராணம்
உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு சீறாப் புராணத்தை உமறுப் புலவர் (கி.பி.1642-1703) என்பவர் இயற்றினார். …
திருவிளையாடற் புராணம்
நூல் குறிப்பு: திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய …
நாலாயர திவ்வியப் பிரபந்தம்
நாலாயர திவ்வியப் பிரபந்தம் வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” …
பெரியபுராணம்
பெரியபுராணம் பெரியபுராணத்தை சேக்கிழார் பெருமாள் இயற்றினார் சேக்கிழார் குறிப்பு சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர் பிறந்த …
ஐஞ்சிறு காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
ஐஞ்சிறு காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் …
இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்)
கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய் மாறத் திரும்புகையால் …
ஐம்பெரும் காப்பியங்கள் – தொடர்பான செய்திகள்.
காப்பியங்கள் “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும். காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் …
மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள்
மணிமேகலை நூல் அமைப்பு ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் காலம் …
பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
பத்துப்பாட்டு பத்துப்பாட்டின் இலக்கணம் கூறு நூல் = பன்னிரு பாட்டியல் நூறடிச் சிறுமை நூற்றுப் …
எட்டுத்தொகை
எட்டுத்தொகை நூல்கள் எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத் தொகை நூல்கள் மொத்தம் …
கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை
கலித்தொகை திணை = அகத்திணை பாவகை = கலிப்பா பாடல்கள் = 150 அடி …
ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 500 பாடியோர் …
குறுந்தொகை
குறுந்தொகை குறிப்பு திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 …
நற்றிணை
நற்றிணை திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 புலவர்கள் …
அகநானூறு
அகநானூறு திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 பாடியோர் …
புறநானூறு
புறநானூறு திணை = புறத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 புலவர்கள் …
சிறந்த தொடர்கள்
கம்பராமாயணம் சிறந்த தொடர்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இராமன் தனக்குப் பதவி கிடைக்கிறது என …
பா வகை
பா வகை அலகிடுதல் யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும் = ஆறு வகைகள் யாப்பின் …
இராவண காவியம் தொடர்பான செய்திகள்
இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவண காவியம். …
கம்பராமாயணம் தொடர்பான செய்திகள்
கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது. இது ஆறு காண்டங்களை உடையது. கம்பராமாயணப் …
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்
அறநூல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு “நல்ல …
ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத் தன்தேசம் அல்லால் …
ஏலாதி
நூல் குறிப்பு பாடல்கள் பாயிரம் – 1, தற்சிறப்பாயிரம் – 1, பாடல்கள் – …
சிறுபஞ்சமூலம்
ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர்: காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. …
இனியவை நாற்பது
ஆசிரியர் = பூதஞ்சேந்தனார் பாடல்கள் = 1 + 40 பாவகை = வெண்பா …
இன்னா நாற்பது
ஆசிரியர் = கபிலர் பாடல்கள் = 1 + 40 பாவகை = வெண்பா …
திரிகடுகம்
திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களை உடையது கொல்லாமை, ஊன் உண்ணாமை, …
முதுமொழிக்காஞ்சி
பெயர்க்காரணம் : முதுமொழி = மூத்தோர் சொல், காஞ்சி = மகளிர் இடையணி மூத்தோர் …
ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம்
மக்களவை மக்களவை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545, 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட …
மாநிலச் சட்டமன்றம்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. 189 உறுப்பினர்கள் பொது தொகுதிகளிலிருந்தும் 45 …
சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்;
1967இல் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. சி.என்.அண்ணாதுரை முதல்வராக பதவி ஏற்றார். அவரது …
சரக்கு மற்றும் சேவை வரி
“வரி” என்ற சொல் “வரிவிதிப்பு” என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் மதிப்பீடு என்பதாகும். வரி …
நலன்சார் அரசுத் திட்டங்கள்
தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள் 1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் …
ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
நடுவண் அரசு இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு நடுவண் அரசு ஆகும். இதன் …
குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்;
குடியுரிமை இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை இந்திய அரசியலமைப்பின் பகுதி II …
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A.) தோன்றியது. அரசியலமைப்பின் அவசியம் …
புவியியல் அடையாளங்கள்
புவியியல் குறியீடு (GI Tag) புவியியல் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் …
பேரிடர் – பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம்;
இயற்கைப் பேரிடர்கள் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுதான் பேரிடர் எனப்படுகிறது. ஐக்கிய நாடுகள் …
போக்குவரத்து – தகவல் தொடர்பு; தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்;
மக்கள் தொகை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்தமக்களின் எண்ணிக்கையே ஒரு …
வேளாண் முறைகள்
நீர்ப்பாசனம் வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை நீர்ப்பாசனம் என்று …