தமிழ் ஒளி
பட்ட மரம் – பாடல் மொட்டைக் கிளையொடு நின்று தினம்பெரு மூச்சு விடும்மரமே ! …
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறி. பாவேந்தர் …
டி.கே. சிதம்பரநாதர்
டி.கே. சிதம்பரநாதர் இவரது கட்டுரை இடம்பெற்றுள்ள ‘இதய ஒலி’ என்னும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது. …
அருளுடைமை
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள. விளக்கம்: கொடிய உள்ளம் கொண்ட …
நட்பாராய்தல்
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. விளக்கம்: ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் …
செங்கோன்மை
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. விளக்கம்: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து …
கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். விளக்கம்: நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் …
நடுவு நிலைமை
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின். விளக்கம்: பகைவர், அயலோர், நண்பர் …
கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. விளக்கம்:இந்த உலகம், அன்பும் இரக்கமும் …
அவையஞ்சாமை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். விளக்கம்: சொற்களை அளவறிந்து உரைத்திடும் …
வினை செயல்வகை
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. விளக்கம்: ஒரு செயலில் ஈடுபட …
புறங்கூறாமை
அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது. விளக்கம்: அறங்கூறான் அல்ல செயினும் …