தருமு சிவராமு
August 17, 2023
2025-01-16 11:39
தருமு சிவராமு
தருமு சிவராமு
பிறப்பு: 1939-1997
இயற்பெயர்: சிவராமலிங்கம்
புனைபெயர்: பிரமிள், பானுசந்திரன், அரரூசிவராம்
அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர்.
மற்ற பெயர்கள்
|
லக்ஷ்மிஜோதி, இலக்குமி, இளங்கோ, கெளரி, பூம்பொழில் வேலவன், பூம்பொற்கொடி இளங்கோ, குகேந்திர அமுதன், டி.சி.ராமலிங்கம், பிருமிள், பிரமின், பிரமிள்பானு, ஜீவராம், அஜீத்ராம் பிரமிள், பிரமிள் பானு சந்திரன், பானு அரூப் சிவராம், விக்ரம் குப்தன் பிரமிள், ராம் தியவ் விபூதி பிரமிள், தர்மு சிவராம்
|
ஊர்: திரிகோணமலை (இலங்கை கிழக்கு மாகாணம்)
குறிப்பு
-
தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
-
இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார்.
-
ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.
-
படிம கவிஞர், ஆன்மீகக் கவிஞர்
-
படிமச் சிற்பி: யுனிக் இமேஜிஸ்ட் என்று சி.சு.செல்லப்பா இவரை குறிப்பிடுவார்.
-
“கைப்பிடி அளவு கடல்” என்னும் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார்.
-
புதுக்கவிதையில் அறிவியலைப் புகுத்தியவர்.
-
“கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்” என்ற தலைப்பில் பாரதியார் பற்றி மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துவில் எழுதினார்.
விருதுகள்
-
நியூயார்க் விளக்கு அமைப்பு இவருக்கு “புதுமைப்பித்தன்” விருது வழங்கியது.
-
கும்பகோணம் சிலிக்குயில் “புதுமைப்பித்தன் வீறு” என்ற விருது வழங்கியது.
நூல்கள்
-
ஆயி பிரசன்னம், லங்காபுரிராஜா – குறுநாவல்
கவிதைத் தொகுதிகள்
-
கண்ணாடியுள்ளிருந்து
-
கைப்பிடியளவு கடல்
-
பிரமிள் கவிதைகள்
-
மேல் நோக்கிய பயணம்
சிறுகதைகள்
-
காடன் கண்டது
-
நீலம்
-
பாறை
-
அசரீரி
-
கோடாரி
-
சந்திப்பு
-
சாமுண்டி
-
கிசுகிசு
-
கருடனூர் ரிப்போர்ட்
-
அங்குலிமாலா
நாடகம்