Blog

ஞானக்கூத்தன்

58
Old Syllabus

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்
குறிப்பு
  • ஊர்:  மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திரு இந்தலூர்
  • இயற் பெயர்: ரங்கநாதன்
  • இவரது தாய்மொழி கன்னடம்.
  • “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக் கூத்தன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டார்.
புனைபெயர்
  • ஞானக் கூத்தன்
நூல்கள்
  • அன்று வேறு கிழமை
  • சூரியனுக்குப் பின்பக்கம்
  • கடற்கரையில் சில மரங்கள்
  • மீண்டும் அவர்கள்
  • பிரச்சனை (முதல் கவிதை)
  • கவிதைக்காக (திறனாய்வு நூல்)
  • பென்சில் படங்கள்
  • என் உளம் நிற்றி நீ
  • இம்பர் உலகம்
  • மாயவெளி
  • அந்தப் பக்கமாய் போகிறவன்
  • அழிவுப்பாதை
  • மழைநாள் திவசம்
  • தொல் பசி
கட்டுரைகள்
  • கவிதைக்காக
  • கவிதைகளுடன் ஒரு சம்வாதம்
சிறுகதை
  • கண்ணீர்ப்புகை
விருதுகள்
  • சாரல் விருதினை பெற்றுள்ளார்.
  • விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கவிதைக்கணம் விருது
  • விளக்கு விருது
  • புதுமைப்பித்தன் விருது
  • விடியல் பாரதி விருது
சிறப்புகள்
  • இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் ‘கசடதபற’.
  • ‘கவனம்’ என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories