கல்யாண்ஜி
August 19, 2023
2025-01-16 11:31
கல்யாண்ஜி
கல்யாண்ஜி

ஆசிரியர் குறிப்பு
-
இயற் பெயர்: எஸ்.கல்யாணசுந்தரம்
-
ஊர்: திருநெல்வேலி
-
வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண் ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுகிறார்.
-
இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்
புனைபெயர்
நாவல்
கல்யாண்ஜி கவிதை தொகுப்புகள்
-
புலரி
-
முன்பின்
-
ஆதி
-
அந்நியமற்ற நதி
-
இன்று ஒன்று நன்று
-
கல்யாண்ஜி கவிதைகள்
-
மணலிலுள்ள ஆறு
-
மூன்றாவது
கவிதை நூல்கள்
-
கணியான பின்னும் நுனியில் பூ
-
பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்
-
சிநேகிதங்கள்
-
ஒளியிலே தெரிவது
-
அணில் நிறம்
-
கிருஷ்ணன் வைத்த வீடு
-
அந்நியமற்ற நதி
-
முன்பின்
சிறுகதை
-
தோட்டத்து வெளியிலும் சில பூக்கள்
-
சமவெளி
-
மனுஷா மனுஷா
-
நடுகை
-
உயரப் பறத்தல்
-
கிருஷ்ணன் வைத்த வீடு
-
ஒளியிலே தெரிவது (சுஜாதா பரிசு பெற்ற சிறுகதை)
-
பெயர் தெரியாமல் ஒரு பறவை
-
கனிவு
-
ஒரு சிறு இசை
-
சில இறகுகள் சில பறவைகள்
-
விளிம்பில் வேரில் பழுத்தது
-
கனவு நீச்சல்
-
கலைக்க முடியாத ஒப்பனைகள்
சிறப்புகள்
-
இவரது ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
விருதுகள்
-
விஷ்ணுபுரம் விருது
-
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது
-
தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது.