பசுவய்யா
August 18, 2023
2025-01-16 11:38
பசுவய்யா
பசுவய்யா
பிறப்பு: 1931-2005
இயற்பெயர்: சுந்தர ராமசாமி
புனைபெயர்: பசுவய்யா
தொடங்கிய இதழ்: காலச்சுவடு
பிறந்த ஊர்: மகாதேவர் கோயில் கிராமம் நாகர்கோவில் மாவட்டம்)
எழுதிய நூல்கள்
கவிதை
-
ஒரு புளியமரத்தின் கதை
-
அக்கரைச் சீமையில்
-
பிரசாதம்
-
நடுநிசி நாய்கள்
-
யாரோ ஒருவனுக்காக
-
107 கவிதைகள்
நாவல்
-
ஜெஜெ சில குறிப்புகள்
-
காற்றில் கரைந்த பேராசை
-
இறந்தகாலம் பெற்ற உயிர்
-
குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்
-
வானமே இளவெயிலே மரச்செறிவே
-
வாழ்க சந்தேகங்கள்
-
மூன்று நாடகங்கள்
-
ஒரு புளிய மரத்தின் கதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
பசவய்யா சிறுகதைகள்
-
காகம்
-
சன்னல்
-
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-
பொருக்கி வர்க்கம்
-
கைக்குழந்தை
-
அந்த 5 நிமிடங்கள்
-
மயில்
-
பட்டுவாடா
-
கொந்தளிப்பு
-
குரங்குகள்
-
ஓவியம்
-
செங்கமலமும் ஒரு சோப்பும்
-
பிரசாதம்
-
சன்னல்
-
கிடாரி
-
வாழ்வும் வசந்தமும்
-
தயக்கம்
-
லீலை
-
தற்கொலை
-
இருக்கைகள்
-
ஈசல்கள்
-
மேல்பார்வை
-
நாடார் சார்
-
அகம்
-
கோயில் காளையும் உழவுமாடும்
-
பள்ளம்
-
முதலும் முடிவும்
-
தண்ணீர்
-
அக்கறை சீமையில்
-
பல்லக்கு தூக்கிகள்
பசவய்யா சிறப்புகள்
-
இவர் பெற்ற விருதுகள் = குமரன் ஆசான் நினைவு விருது, இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம், கதா சூடாமணி விருது.
-
காலச்சுவடு இலக்கிய இதழின் நிறுவனர்.
-
சுந்தர ராமசாமி எழுதிய ‘ முதலும் முடிவும்’ என்னும் கதையே அவருடைய முதல் படைப்பு.
-
சுந்தர ராமசாமியின் முதல் நாவல் = ஒரு புளியமரத்தின் கதை
-
1959-ல் ’உன் கை நகம்’ என்னும் அவருடைய முதல் புதுக்கவிதை எழுத்து இதழில் வெளியானது
-
சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுதி அக்கரைச் சீமையிலே 1959-ல் வெளிவந்தது
-
இவரை “புதுக்கவிதை வரலாற்றில் ஒரு துருவ நட்சத்திரம்” என்பர்.
-
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
-
சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமிஇளம் படைப்பாளர் விருது இவர் பெயரில் வழங்கப்படுகிறது.