சிற்பி பாலசுப்பிரமணியம்
August 18, 2023 2025-01-16 11:35சிற்பி பாலசுப்பிரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம்
-
இயற்பெயர்: நடராச பாலசுப்ரமணிய சேது ராமசாமி
-
ஊர்: பொள்ளாச்சி
-
பெற்றோர்: பொன்னுசாமி கவுண்டர், கண்டியம்மாள்
-
இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்
-
சிற்பி பாலசுப்ரமணியம் கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்
-
தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.
-
இரு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
-
சிற்பி பாலசுப்ரமணியம் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார்
-
இவர் வானம்பாடிக் கவிஞர் ஆவார்
-
நடப்பியல்பை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்சிற்பி பாலசுப்ரமணியம் சிறப்பு பெயர்
-
சிற்பி (எழுத்துக்களைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்)
-
“வானம்பாடி” கவிதை அமைப்பின் தந்தை
-
கவிஞர்கோ
சிற்பி பாலசுப்ரமணியம் கவிதை நூல்கள்
-
சிரித்த முத்துக்கள்
-
ஆழ்கடலே கேள் (முதல் கவிதை)
-
நிலவுப்பூ (முதல் கவிதை தொகுதி)
-
ஒளிப்பறவை
-
சூரிய நிழல்
-
ஆதிரை(கவிதை நாடகம்)
-
சர்ப்பயாகம்
-
புன்னகை பூக்கும் பூனைகள்
-
மௌனமயக்கங்கள்(தமிழக அரசு பரிசு)
-
இறகு
-
ஒரு கிராமத்து நதி(சாகித்ய அகாடமி விருது)
-
ரோஷம்
-
அத்திமரம்
-
மாப்பிள்ளை கவுண்டர்
-
பெல்ஜியம் கண்ணாடி
-
ஓடு ஓடு சங்கிலி
-
பாடம் சொன்னவர்கள்
-
எல்லாம் விளையாட்டு
-
ஊமையன்
-
அம்மன் பண்டிகை
-
அரங்கேற்றம்
-
ஓ சகுந்தலா
-
சிற்பியின் கவிதை வானம் (திருப்பூர் தமிழ்சங்க விருது)
-
பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு விருது)
-
பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு
-
பாரதி : கைதி எண் : 253 (20.11.1918 முதல் 14.12.1918 முடிய 25 நாட்கள் பாரதியார் சிறைக்கூடத்தில் கைதி எண் 253 ஆக சிறையில் இருந்தார். பாரதி சிறையில் இருந்த காலத்தில் வாழ்க்கை நிகழ்வுகளைப் பாரதி சிந்திப்பது போல் அமைத்த கவிதையே இது)
-
மூடுபனி
-
சிற்பி : கவிதை பயணங்கள்
-
தேவயாணி
-
மகாத்மா
-
நீலக்குருவி
-
கவிதை வானம்
கவிதை நாடகம்
-
ஆதிரை
சிறுவர் நூல்கள்
-
சிற்பி தரும் ஆத்திச்சூடி
-
வண்ணப்பூக்கள்
சிற்பி பாலசுப்ரமணியம் உரைநடை நூல்கள்
-
இலக்கியச் சிந்தனை
-
மலையாளக் கவிதை
-
அலையும் சுவடும்
-
ஒரு கிராமத்து நதி
-
வண்ணப் பூக்கள்
-
இல்லறமே நல்லறம்
-
மின்னல் கீற்று
-
சிற்பியின் கட்டுரைகள்
-
படைப்பும் பார்வையும்
-
கவிதை நேரங்கள்
-
மகாகவி
-
நேற்றுப் பெய்த மழை
-
காற்று வரைந்த ஒவியம
-
புதிர் எதிர் காலம்
-
மனம் புகும் சொற்கள்
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
-
இராமாநுசர் வரலாறு
-
ம.ப.பெரியசாமித் தூரன்
-
பாரத ரத்னம் சி.சுப்பிரமணியம்
-
ஆர்.சண்முகசுந்தரம்
-
சே.ப. நரசிம்மலு நாயுடு
-
மகாகவி பாரதியார்
-
நம்மாழ்வார்
தொண்டில் கனிந்த தூரன்
மொழிபெயர்ப்பு கவிதை நூல்
-
சச்சிதானந்தன் கவிதைகள்
-
உஜ்ஜயினி
-
கவிதை மீண்டும் வரும்
-
காலத்தை உறங்க விடமாட்டேன்
-
கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்
மொழிபெயர்ப்பு புதினங்கள்
-
அக்கினி சாட்சி (சாகித்திய அகாதெமி விருது பெற்றது) (லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்ற நூலை மொழிப்பெயர்த்தார்)
-
ஒரு சங்கீதம் போல வாரணாசி
பிற மொழிபெயர்ப்பு நூல்கள்
-
தேனீக்களும் மக்களும்
-
சாதனைகள் எப்போதும் சாத்தியந்தான்
-
வெள்ளிப்பனி மலையின் மீது
இலக்கிய வரலாறு நூல்
-
தமிழ் இலக்கிய வரலாறு – சிற்பி
ஆங்கில நூல்
-
A Comparative Study of Bharati and Vallathol
தொகுப்பு நூல்
நதிக்கரைச் சிற்பங்கள்
அறக்கட்டளை பொழிவு நூல்கள்
கம்பனில் மானுடம்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழக் கவிதை
பாரதிதாசனுக்குள் பாரதி
சிற்பி பாலசுப்ரமணியம் – விருதுகள்
-
மௌன மயக்கங்கள் – கவிதை நூல் – தமிழக அரசு விருது (1982)
-
பாவேந்தர் விருது – தமிழக அரசு (1991)
-
கபிலர் விருது – கவிஞர் கோ பட்டம் – குன்றக்குடி அடிகளார் (1992)
-
A Comparative study of Bharati and Vallathol
-
உ. சுப்பிரமணியனார் ஆங்கில நூல் பரிசு – தமிழ்ப் பல்கலைக்கழகம் (1994)
-
இந்துஸ்தான் லீவர் Know your India போட்டி முதல் பரிசு (1970)
-
பாஸ்கர சேதுபதி விருது – முருகாலயா – சென்னை (1995)
-
தமிழ் நெறிச் செம்மல் விருது – நன்னெறிக் கழகம் கோவை (1996)
-
திருப்பூர் தமிழ்ச் சங்க விருது – சிற்பியின் கவிதை வானம் நூலுக்கு – (1997)
-
கம்பன் கலை மணி விருது – கம்பன் அறநிலை , கோவை (1998)
-
சொல்கட்டுக் கவிஞர் விருது – திருவாரூர் இயல் தமிழ் பதிப்பகம் (1990)
-
தமிழ்ப் புலமைக்கான சென்னை கொங்கு நண்பர்கள் சங்க விருது (1997)
-
மூத்த எழுத்தாளருக்கான லில்லிதேவசிகாமணி விருது (1998)
-
ராணா விருது – ஈரோடு இலக்கியப் பேரவை (1998)
-
சிறந்த தமிழ்க் கவிஞர் விருது – கேரள பண்பாட்டு மையம் (1998)
-
இருபதாம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் விருது – DIYA (1998)
-
பாரதி இலக்கிய மாமணி விருது – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சென்னை
-
‘பூஜ்யங்களி ன் சங்கிலி’ – தமிழ்நாடு அரசு பரிசு (1998)
-
‘The Pride of Pollachi’ விருது – பொள்ளாச்சி காஸ்மோ பாலிடன் கிளப் (1999)
-
ராஜாசர் அண்ணாமலைச்செட்டியார் பிறந்த நாள் பரிசு – மதுரைத் தமிழிசைச் சங்கம் (2000)
-
சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது – 2000 (அக்கினி சாட்சி நாவலுக்கு – 2001)
-
சாகித்ய அகாதமி படைப்பிலக்கிய விருது 2002 – (ஒருகிராமத்து நதி கவிதை நூலுக்கு – (2003))
-
பாரதி விருது – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (2002)
-
மகாகவி உள்ளூர் விருது – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (2003)
-
பணியில் மாண்பு விருது – ரோட்டரி சங்கம் (வடக்கு) கோவை (2003)
-
தலை சிறந்த பழைய மாணவர் விருது – ஜமால் முகமது கல்லூரி (2003)
-
பாரதிபாவாணர் விருது – மகாகவி பாரதி அறக்கட்டளை கோயம்புத்தூர் (2004)
-
பாராட்டு விருது – அரிமா மாவட்டம் கோயம்புத்தூர் (2004)
-
தமிழ் வாகைச் செம்மல் விருது – சேலம் தமிழ்ச் சங்கம் (2005)
-
ராஜா சர் முத்தையா விருது (2009)
-
கவிக்கோ அப்துல்ரகுமான் விருது (2006)
-
அரிமா சங்கம் பொள்ளாச்சி, பிரம்மகுரு விருது (2007)
-
வெற்றித் தமிழர் பேரவை விருது (2008)
-
தமிழ்நாடு அரசு கலை மாமணி விருது (2009)
-
‘நல்லி’ திசை எட்டும் மொழியாக்க விருது (2010)
-
ச.மெய்யப்பன் அறக்கட்டளை – தமிழறிஞர் விருது (2010)
-
பாரதிய வித்யா பவன் கோவை , தமிழ்மா மணி விருது (2010)
-
கம்பன் கழகம் சென்னை எம்.எம்.இஸ்மாயில் விருது (2010)
-
பப்பாசி கலைஞர் பொற்கிழி விருது (2012)